என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்லூரிக்கு அனுமதி வழங்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஓமியோபதி கவுன்சில் தலைவர் கைது: சி.பி.ஐ. நடவடிக்கை
Byமாலை மலர்22 Oct 2016 10:10 PM GMT (Updated: 22 Oct 2016 10:10 PM GMT)
கல்லூரிக்கு அனுமதி வழங்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஓமியோபதி கவுன்சில் தலைவர் சி.பி.ஐ. கைது செய்தது
புதுடெல்லி:
மத்திய அரசின் ஓமியோபதி கவுன்சில் தலைவராக இருப்பவர் ராம்ஜி சிங். குஜராத்தில் புதிய ஓமியோபதி கல்லூரி தொடங்குவதற்காக அனுமதி கேட்டு அவரை அணுகியபோது, ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து சி.பி.ஐ.யில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் டெல்லி மஹிபல்புர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் லஞ்ச பணம் கைமாறியபோது, ராம்ஜி சிங்கை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும்களவுமாக கைது செய்தனர்.
மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஹரிசங்கர் ஷா என்பவரும் கைது செய்யப்பட்டார்.
மத்திய அரசின் ஓமியோபதி கவுன்சில் தலைவராக இருப்பவர் ராம்ஜி சிங். குஜராத்தில் புதிய ஓமியோபதி கல்லூரி தொடங்குவதற்காக அனுமதி கேட்டு அவரை அணுகியபோது, ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து சி.பி.ஐ.யில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் டெல்லி மஹிபல்புர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் லஞ்ச பணம் கைமாறியபோது, ராம்ஜி சிங்கை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும்களவுமாக கைது செய்தனர்.
மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஹரிசங்கர் ஷா என்பவரும் கைது செய்யப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X