என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திரிபுரா சிறையில் இருந்து 3 ஆயுள் தண்டனை கைதிகள் தப்பி ஓட்டம்
Byமாலை மலர்22 Oct 2016 12:01 PM GMT (Updated: 22 Oct 2016 12:01 PM GMT)
திரிபுராவில் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 3 தண்டனைக் கைதிகள் தப்பிச் சென்றதையடுத்து அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
அகர்தலா:
திரிபுராவின் பிஷால்கர் நகரில் மத்திய சிறைச்சாலையில் ஏராளமான விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை கைதிகளை அதிகாரிகள் கணக்கெடுத்தபோது, 3 பேரை காணவில்லை. விசாரித்ததில், 2014ம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்ற 3 கைதிகள் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுபற்றி சிறை கண்காணிப்பாளர் கூறும்போது, ‘நேற்று மாலை கணக்கெடுக்கும்போது 3 ஆயுள்தண்டனைக் கைதிகள் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி நேற்று இரவு பிஷால்கர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் இதுபற்றி தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
திரிபுராவின் பிஷால்கர் நகரில் மத்திய சிறைச்சாலையில் ஏராளமான விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை கைதிகளை அதிகாரிகள் கணக்கெடுத்தபோது, 3 பேரை காணவில்லை. விசாரித்ததில், 2014ம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்ற 3 கைதிகள் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுபற்றி சிறை கண்காணிப்பாளர் கூறும்போது, ‘நேற்று மாலை கணக்கெடுக்கும்போது 3 ஆயுள்தண்டனைக் கைதிகள் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி நேற்று இரவு பிஷால்கர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் இதுபற்றி தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X