என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹங்கேரி, அல்ஜீரியா நாடுகளில் 5 நாள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் அன்சாரி
Byமாலை மலர்20 Oct 2016 12:05 AM GMT (Updated: 20 Oct 2016 12:05 AM GMT)
துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி ஹங்கேரி மற்றும் அல்ஜீரியா நாடுகளில் 5 நாள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார்.
புதுடெல்லி:
துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி ஹங்கேரி மற்றும் அல்ஜீரியா நாடுகளில் 5 நாள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
முன்னதாக ஹங்கேரி நாட்டில் மூன்று நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு நாள் பயணமாக ஹமீது அன்சாரி நேற்று முன் தினம் அல்ஜீரியா நாட்டிற்கு சென்றார்.
அல்ஜீரியா நாட்டில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட அன்சாரி அந்நாட்டு அதிபர் அப்தெலாஜிஸ் போட்டிபிளிகா, பிரதமர் அப்தெல் மலெக் ஷெலல் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை ஒழித்தலின் அவசியம் குறித்தும், அதற்காக சர்வதேச அளவில் கூட்டு முயற்சி தேவை என்பதிலும் இரு நாடுகளின் தலைவர்களும் ஒத்த கருத்து நிலையை எட்டினர்.
முன்னதாக ஹங்கேரியில் அன்சாரி மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தின் போது நீர் மேலாண்மை உள்ளிட்ட இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி ஹங்கேரி மற்றும் அல்ஜீரியா நாடுகளில் 5 நாள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
முன்னதாக ஹங்கேரி நாட்டில் மூன்று நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு நாள் பயணமாக ஹமீது அன்சாரி நேற்று முன் தினம் அல்ஜீரியா நாட்டிற்கு சென்றார்.
அல்ஜீரியா நாட்டில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட அன்சாரி அந்நாட்டு அதிபர் அப்தெலாஜிஸ் போட்டிபிளிகா, பிரதமர் அப்தெல் மலெக் ஷெலல் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை ஒழித்தலின் அவசியம் குறித்தும், அதற்காக சர்வதேச அளவில் கூட்டு முயற்சி தேவை என்பதிலும் இரு நாடுகளின் தலைவர்களும் ஒத்த கருத்து நிலையை எட்டினர்.
முன்னதாக ஹங்கேரியில் அன்சாரி மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தின் போது நீர் மேலாண்மை உள்ளிட்ட இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X