என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரபிரதேசத்தில் யாத்திரையின் போது ராகுல் காந்தியை மின்சாரம் தாக்கியது
Byமாலை மலர்1 Oct 2016 5:36 PM GMT (Updated: 1 Oct 2016 5:36 PM GMT)
உத்தரபிரதேசத்தில் யாத்திரையின் போது ராகுல் காந்தியை மின்சாரம் தாக்கியது. இதனால் காயமின்றி அவர் உயிர் தப்பினார்.
ஆக்ரா:
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, 2,500 கி.மீ. தூர யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாத்திரையின் 21–வது நாளான இன்று, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சரபா பஜார் பகுதியை அடைந்தார். மகாராஜா அக்ராசென் பிறந்தநாளையொட்டி, அங்குள்ள அவரது சிலைக்கு ராகுல் காந்தி மாலை அணிவித்தார்.
பிறகு, யாத்திரையை தொடருவதற்காக அவர் திரும்பியபோது, அவரது முதுகுக்கு பின்னால் சென்று கொண்டிருந்த மின்ஒயர், அவரது இடது காதில் உரசியது. உடனே, ராகுல் காந்தியை மின்சாரம் தாக்கியது. அவர் உடனே குனிந்து கொண்டார். இதனால் காயமின்றி உயிர் தப்பினார்.
அந்த நேரத்தில் ஜெனரேட்டர் மூலமாக மின்சப்ளை நடந்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, 2,500 கி.மீ. தூர யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாத்திரையின் 21–வது நாளான இன்று, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சரபா பஜார் பகுதியை அடைந்தார். மகாராஜா அக்ராசென் பிறந்தநாளையொட்டி, அங்குள்ள அவரது சிலைக்கு ராகுல் காந்தி மாலை அணிவித்தார்.
பிறகு, யாத்திரையை தொடருவதற்காக அவர் திரும்பியபோது, அவரது முதுகுக்கு பின்னால் சென்று கொண்டிருந்த மின்ஒயர், அவரது இடது காதில் உரசியது. உடனே, ராகுல் காந்தியை மின்சாரம் தாக்கியது. அவர் உடனே குனிந்து கொண்டார். இதனால் காயமின்றி உயிர் தப்பினார்.
அந்த நேரத்தில் ஜெனரேட்டர் மூலமாக மின்சப்ளை நடந்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X