என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இந்திய வீரர்களுக்கு ராணுவ மந்திரி வாழ்த்து
Byமாலை மலர்29 Sep 2016 11:00 PM GMT (Updated: 29 Sep 2016 11:01 PM GMT)
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவ வீரர்களுக்கு மத்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவ வீரர்களுக்கு மத்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டர் சமூக வலைதளத்தில், ‘இந்திய ராணுவத்தின் வெற்றிகரமான தாக்குதலுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
மந்திரி மனோகர் பாரிக்கர் மற்றும் ராணுவ தளபதி தல்பீர் சிங் கண்காணிப்பிலேயே பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடந்துள்ளது. உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஏற்கனவே மனோகர் பாரிக்கர் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X