என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்
புதுடெல்லி, செப். 29-
காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த 18-ந்தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த 2 தினங்களாக பாகிஸ்தான் படைகள் அத்து மீறலில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ் தானுக்கு பதிலடி கொடுக் கும் விதமாக எல்லையில் இந்தியா தாக்குதல் நடத்தியது. சர்வதேச எல்லையை யொட்டி பாகிஸ்தான் பகுதி யில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய வீரர்கள் நேற்று இரவு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தீவிர வாதிகள் பலர் கொல்லப் பட்டனர். தீவிரவாதிகளின் பல்வேறு முகாம்களை ராணுவத்தினர் தாக்கி அழித்தனர்.
இதை ராணுவ தளபதி நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்போம். எதையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருக்கிறது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்