என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்: சித்தராமையா
Byமாலை மலர்27 Sep 2016 12:03 PM GMT (Updated: 27 Sep 2016 12:03 PM GMT)
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அனைத்து கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூர்:
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசின் தீர்மானங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை கட்டுப்படுத்தாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், தமிழகத்திற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநிலம் மண்டியாவில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் நகல் இதுவரை பெறப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அனைத்து கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசின் தீர்மானங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை கட்டுப்படுத்தாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், தமிழகத்திற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநிலம் மண்டியாவில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் நகல் இதுவரை பெறப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அனைத்து கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X