என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிறுமி உள்பட 3 பேர் பலி- 13 பேர் காயம்
Byமாலை மலர்25 Sep 2016 1:07 PM GMT (Updated: 26 Sep 2016 12:48 AM GMT)
மத்திய பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஐந்து வயது சிறுமி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சட்டார்பூர்:
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தமோஹ் மாவட்டத்தின் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் கட்டுமான வேலைக்காக பஜாவார் காவல்நிலையத்திற்கு உட்படட மைத்னிபூரா கிராமத்திற்கு சென்றிருந்தனர். அப்போது பாபு பாண்டே என்பவர் வீட்டின் சுவர் அருகே ஓலை வீடி கட்டி தங்கியிருந்தனர்.
அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது அந்த சுவர் திடீரென அவர்கள் மீது இடிந்து விழுந்தது. இதில் சிக்கி்கொண்ட கவுசல் ராணி, லட்சுமி மற்றும் அன்சு என்ற ஐந்து வயது சிறுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஒருவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தமோஹ் மாவட்டத்தின் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் கட்டுமான வேலைக்காக பஜாவார் காவல்நிலையத்திற்கு உட்படட மைத்னிபூரா கிராமத்திற்கு சென்றிருந்தனர். அப்போது பாபு பாண்டே என்பவர் வீட்டின் சுவர் அருகே ஓலை வீடி கட்டி தங்கியிருந்தனர்.
அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது அந்த சுவர் திடீரென அவர்கள் மீது இடிந்து விழுந்தது. இதில் சிக்கி்கொண்ட கவுசல் ராணி, லட்சுமி மற்றும் அன்சு என்ற ஐந்து வயது சிறுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஒருவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X