என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இமாசலப்பிரதேச முதல்-மந்திரி மனைவியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை
Byமாலை மலர்9 Aug 2016 10:49 AM GMT (Updated: 9 Aug 2016 10:49 AM GMT)
இமாசல பிரதேச முதல்-மந்திரி மனைவியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
புதுடெல்லி:
இமாசலபிரதேச முதல்-மந்திரியாக வீர்பத்ரசிங் (காங்கிரஸ்) இருந்து வருகிறார். இவர் மீதும் இவரது மனைவி பிரதீபா மற்றும் குடும்பத்தினர் மீதும் மாநில ஊழல் தடுப்பு பிரிவில் பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன.
இது தொடர்பாக வீரபத்ரசிங், அவரது மனைவி பிரதீபா, மகன், மகள், ஆகியோருக்கு 2010-ம் ஆண்டு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இவர்கள் மீதான வழக்குகள் 2015-ம் ஆண்டு மாநில போலீசிடம் இருந்து சி.பி.ஐ க்கு மாற்றி விசாரணை நடந்து வருகிறது.
மேலும் பண பரிமாற்ற குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கப்பிரிவும் தனியாக வழக்குகள் பதிவு செய்துள்ளது. இன்று இது தொடர்பாக வீரபத்ரசிங் மனைவி பிரதீபாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X