என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐதராபாத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி: 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Byமாலை மலர்24 July 2016 3:01 PM GMT (Updated: 24 July 2016 3:01 PM GMT)
ஐதராபாத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஐதராபாத்:
ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் என்ற இடத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுக்குமாடி கட்டிடம் மள மளவென இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்னும் சில பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஐதராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் என்ற இடத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுக்குமாடி கட்டிடம் மள மளவென இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்னும் சில பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஐதராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X