என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியாங்குப்பத்தில் மூதாட்டி மீது தாக்குதல்: கட்டிட தொழிலாளி கைது
Byமாலை மலர்22 Jan 2018 5:23 PM GMT (Updated: 22 Jan 2018 5:23 PM GMT)
அரியாங்குப்பத்தில் குப்பை கொட்டும் தகராறில் மூதாட்டியை தாக்கிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பாகூர்:
அரியாங்குப்பம் கப்சியன் வீதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி சரோஜா (வயது60). இவருக்கும் எதிர்வீட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திகேயன் (46) குடும்பத்துக்கும் ஏற்கனவே குப்பை கொட்டும் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்றும் இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் வீட்டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து வந்து சரோஜாவை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரோஜா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் வழக்குபதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X