என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணியில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்21 Jan 2018 11:14 AM GMT (Updated: 21 Jan 2018 11:14 AM GMT)
தமிழக அரசு பஸ் கட்டணம் உயர்த்தியதை கண்டித்து ஆரணியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆரணி:
ஆரணி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு பஸ் கட்டண உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் வினோத்குமார் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் ஏழை எளிய நடுத்தரவர்க்த்தினர் இந்த பஸ் கட்டண உயர்வால் பேரும் பாதிப்புக்குள்ளா கியுள்ளனர். எந்தவித முன் அறிவிப்பின்றி இப்படி தமிழக அரசு பஸ் கட்டணம் உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது எனவே தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் ஜெயவேல், முன்னாள் எம்.எல்.ஏ ராஜாபாபு, வழக்கறிஞர் சியாம்சுந்தர் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X