என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாணியம்பாடி அருகே குடிசை வீடு எரிந்து பெண் பலி
Byமாலை மலர்20 Jan 2018 11:32 AM GMT (Updated: 20 Jan 2018 11:32 AM GMT)
வாணியம்பாடி அருகே குடிசை வீடு எரிந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராதா(45) இவரது மகன் திருப்பதி இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்த போது திடீரென மின் கசிவு ஏற்பட்டு குடிசையில் தீ பிடித்தது.
இதை கண்ட திருப்பதி அதிர்ச்சியடைந்து வீட்டில் இருந்து வெளியே தப்பினார்.
பின்னர் தனது தாய் ராதாவை காப்பாற்ற முயற்சி செய்து முடியாமல் போனது.
இது குறித்து வாணியம்பாடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் ராதா உடல் கருகி இறந்தார்
வாணியம்பாடி தாலுகா போலீசார் ராதாவின் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X