என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்
Byமாலை மலர்20 Jan 2018 10:53 AM GMT (Updated: 20 Jan 2018 10:53 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம் வடக்கு தெரு காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் மகாலட்சுமி (22). வீரபாண்டியில் உள்ள கல்லூரியில் ஆங்கில இலக்கியம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று உத்தமபாளையத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு சென்றுவருவதாக தனது வீட்டில் கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து மாரிமுத்து கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி மாயமானாரா? கடத்தப்பட்டரா? அல்லது காதல் பிரச்சினையில் ஓட்டம் பிடித்தாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X