என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடசேரியில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
Byமாலை மலர்19 Jan 2018 4:22 PM GMT (Updated: 19 Jan 2018 4:22 PM GMT)
வடசேரியில் நடந்து சென்ற தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டவர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராஜ் என்ற துரை (வயது 23). இவர் நேற்று ஒழுகினசேரி பகுதியில் வேலை முடிந்து நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த செல்வகுமார் என்ற சாமுவேல் கத்தியை காட்டி மிரட்டி துரையிடம் பணம் கேட்டார். ஆனால் அவர் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என கூறினார்.
இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து வடசேரி போலீசில் ஸ்ரீராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுனில் குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேதமாணிக்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X