என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெருந்துறை அருகே கல்லூரியில் திடீர் தீ விபத்து: 8 கம்ப்யூட்டர்கள் எரிந்தன
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி கவுண்டன் பாளையம் பகுதியில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியின் மெயின் பிளாக்கிற்கு பின் பகுதியில் 2-வது தளத்தில் உள்ள கம்ப்யூட்டர் அறையில் இருந்து கரும் புகை வந்தது. அங்கு சென்று பார்த்த போது கம்ப்யூட்டர்கள் தீப் பிடித்து எரிவது தெரியவந்தது. இது தொடர்பாக பெருந்துறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையிலான தீய ணைப்பு வீரர்கள் சுமார் ஒரு அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்து ஏற்பட்ட அறையில் இருந்த 8 கம்ப்யூட்டர்கள், மேற்கூரையின் சீலிங், ஏசி மெஷின் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.
ஏசி மெஷினில் ஏற்பட்ட மின் கசிவே இந்த தீ விபத் திற்கு காரணமாக இருக்கக் கூடும் என தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்