என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சென்னை ஐகோர்ட்டுக்கு ஒரு வாரம் விடுமுறை
Byமாலை மலர்21 Dec 2017 1:46 PM GMT (Updated: 21 Dec 2017 1:46 PM GMT)
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை ஐகோர்ட், ஐகோர்ட் மதுரை கிளைக்கு வரும் 23-ம் தேதியிலிருந்து, ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளைக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐகோர்ட் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
டிசம்பர் 23-ம் தேதி முதல் ஜனவரி முதல் தேதி வரை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளைக்கு விடுமுறை விடப்படுகிறது, 28-ம் தேதியில் விடுமுறைக்கால வழக்குகளை சென்னையில் 4 நீதிபதிகளும், மதுரையில் 2 நீதிபதிகளும் விசாரிப்பார்கள்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளைக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐகோர்ட் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
டிசம்பர் 23-ம் தேதி முதல் ஜனவரி முதல் தேதி வரை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளைக்கு விடுமுறை விடப்படுகிறது, 28-ம் தேதியில் விடுமுறைக்கால வழக்குகளை சென்னையில் 4 நீதிபதிகளும், மதுரையில் 2 நீதிபதிகளும் விசாரிப்பார்கள்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X