என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்19 Dec 2017 11:37 AM GMT (Updated: 19 Dec 2017 11:37 AM GMT)
கரூர் அருகே பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்து கொண்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலாயுதபாளையம்:
கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (33), கூலிதொழிலாளி. இவர் கரூர் -பரமத்திவேலூர் செல்லும் நெடுஞ்சாலை ரோட்டின் குறுக்கே நின்றுகொண்டு அந்த வழியாக வருபவர்களை தடுத்து நிறுத்தி போக்குவரத்திற்கும் இடையூறு செய்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்து கொண்டிருந்த குமரவேலை கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (33), கூலிதொழிலாளி. இவர் கரூர் -பரமத்திவேலூர் செல்லும் நெடுஞ்சாலை ரோட்டின் குறுக்கே நின்றுகொண்டு அந்த வழியாக வருபவர்களை தடுத்து நிறுத்தி போக்குவரத்திற்கும் இடையூறு செய்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்து கொண்டிருந்த குமரவேலை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X