என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பலி
Byமாலை மலர்18 Dec 2017 4:56 PM GMT (Updated: 18 Dec 2017 4:56 PM GMT)
கோவை அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை இறந்தது.
கோவை:
கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள கல்லபாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி ரேவதி. இவர்கள் இருவரும் தறிகூடத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்களுக்கு ராகுல் (5), கமலேஷ் (2) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் கமலேஷ் நேற்று இரவு வீட்டு முன் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தான். சிறிது நேரம் கழித்து குழந்தையை தேடி வந்த பெற்றோர் தண்ணீர் தொட்டியில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்று இரவு 11 மணிக்கு குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X