என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலாஜாவில் இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்16 Dec 2017 10:52 AM GMT (Updated: 16 Dec 2017 10:52 AM GMT)
வாலாஜாவில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
வாலாஜா சொர்ணசெட்டி தெருவை சேர்ந்தவர் வேணுகோபால் கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (வயது28). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டாகிறது.
ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சில தினங்களாக ரேவதி உடல் நலம் பாதிப்பட்ட நிலையில் இருந்தார்.மேலும் வீட்டில் கடன் தொல்லை அதிகரித்து இருந்தது. இதனால் மனமுடைந்த ரேவதி தனது வீட்டில் மேற்கூரையில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேணுகோபால் அதை பார்த்து அழுது துடித்தார். அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து வாலாஜா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் ரேவதி உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X