என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Byமாலை மலர்15 Dec 2017 12:52 AM GMT (Updated: 15 Dec 2017 12:52 AM GMT)
சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் உள்ள பொன்னேரி ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் உள்ள பொன்னேரி ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கீழ்க்கண்ட ரெயில்களில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
* சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 10.25, 11.35, மதியம் 12.20, 1.25 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரெயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 12.40 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில் மீஞ்சூர்-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 11.20 புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு மதியம் 1.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை-மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* திருவள்ளூரில் இருந்து சென்னை கடற்கரை/வேளச்சேரிக்கு மதியம் 1.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் ஆவடி-சென்னை கடற்கரை/வேளச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* கடற்கரையில் இருந்து பட்டாபிராமுக்கு மதியம் 1.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் வேளச்சேரி/கடற்கரை-ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு மதியம் 12.55, 1.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* கடற்கரையில் இருந்து திருத்தணிக்கு மதியம் 12.10 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரெயில், மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும்.
* கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு மதியம் 2.25 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரெயில், மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும்.
* கடற்கரையில் இருந்து சூலூர்பேட்டைக்கு மதியம் 2.40 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரெயில், மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் உள்ள பொன்னேரி ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கீழ்க்கண்ட ரெயில்களில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
* சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 10.25, 11.35, மதியம் 12.20, 1.25 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரெயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 12.40 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில் மீஞ்சூர்-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 11.20 புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு மதியம் 1.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை-மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* திருவள்ளூரில் இருந்து சென்னை கடற்கரை/வேளச்சேரிக்கு மதியம் 1.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் ஆவடி-சென்னை கடற்கரை/வேளச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* கடற்கரையில் இருந்து பட்டாபிராமுக்கு மதியம் 1.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் வேளச்சேரி/கடற்கரை-ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு மதியம் 12.55, 1.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* கடற்கரையில் இருந்து திருத்தணிக்கு மதியம் 12.10 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரெயில், மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும்.
* கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு மதியம் 2.25 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரெயில், மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும்.
* கடற்கரையில் இருந்து சூலூர்பேட்டைக்கு மதியம் 2.40 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரெயில், மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X