என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
லால்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை
லால்குடி:
லால்குடி அருகே உள்ள தேவன்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் சவரிராஜன். இவரது மகன் அமிர்தராஜ் (வயது 30), கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 6 மாதத்தி ற்கு முன்பு ரம்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் விரக்தி அடைந்த அமிர்தராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷமருந்தை எடுத்து தின்றுள்ளார்.
இதனால் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு செல்லும் வழியிலேயே அமிர்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன் அமிர்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்