என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்துக்கோட்டை அருகே வாலிபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது
Byமாலை மலர்13 Dec 2017 6:38 AM GMT (Updated: 13 Dec 2017 6:38 AM GMT)
ஊத்துக்கோட்டை அருகே வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரணி கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை பாலவாக்கத்தில் உள்ள ஒட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அங்கு பனபாக்கம் காலனியை சேர்ந்த கார்த்திக், தமிழரசன், சரவணன் ஆகியோர் வந்தனர்.
அப்போது நாற்காலியில் உட்காருவது தொடர்பாக அவர்களுக்கும், மணிவண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், தமிழரசன், சரவணன் ஆகியோர் சேர்ந்து பீர் பாட்டிலால் மணிவண்ணணை குத்தினர். படுகாயம் அடைந்த அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குபதிவு செய்து கார்த்திக், தமிழரசன், சரவணன் ஆகியோரை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X