என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூளகிரியில், வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்12 Dec 2017 4:43 PM GMT (Updated: 12 Dec 2017 4:43 PM GMT)
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாசில்தார் மற்றும் மண்டல துணை தாசில்தார் ஆகியோரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர்:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாசில்தார் சிவசம்போ மற்றும் மண்டல துணை தாசில்தார் மாணிக்க வாசகம் ஆகியோரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சூளகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு வட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் திம்மராயன் வரவேற்று பேசினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது, சிவசம்போ மற்றும் மாணிக்கவாசகம் ஆகிய 2 பேரும், ஊழியர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக கண்டித்தும், அவர்களை சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
முடிவில், வட்ட பொருளாளர் சுகேந்திரன் நன்றி கூறினார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாசில்தார் சிவசம்போ மற்றும் மண்டல துணை தாசில்தார் மாணிக்க வாசகம் ஆகியோரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சூளகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு வட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் திம்மராயன் வரவேற்று பேசினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது, சிவசம்போ மற்றும் மாணிக்கவாசகம் ஆகிய 2 பேரும், ஊழியர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக கண்டித்தும், அவர்களை சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
முடிவில், வட்ட பொருளாளர் சுகேந்திரன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X