என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூரில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்12 Dec 2017 12:50 PM GMT (Updated: 12 Dec 2017 12:50 PM GMT)
கரூர் நகராட்சி காளியப்பனூர் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதியில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் டெங்கு தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கரூர்:
கரூர் நகராட்சி காளியப்பனூர் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதியில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் டெங்கு தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இது குறித்து அவர் கூறியதாவது:
காளியப்பனூர் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுற்றுபுற பகுதிகளை தூய்மையாக வைத்துகொள்ளவும், நிலத்தடி தண்ணீர் தொட்டிகள், நீர் சேமிப்பு பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்து மூடிவைக்க பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதில் மக்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு ஆகியவசதிகள் குறித்து பொது மக்களிடமிருந்து வரபெற்ற கோரிக்கையின் அடிப்படையில் உடனடியாக சரிசெய்யப்படவுள்ளது.
உடன் நடவடிக்கை பட்டா இல்லாமல் வீடுகட்டி குடியிருப்பவர்களுக்கு வருவாய் துறை முலம் பட்டா வழங்கபடவுள்ளது. நாள் தோறும் குப்பைகளை அகற்ற நகராட்சி, மற்றும் ஊராக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கரூர் நகராட்சி காளியப்பனூர் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதியில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் டெங்கு தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இது குறித்து அவர் கூறியதாவது:
காளியப்பனூர் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுற்றுபுற பகுதிகளை தூய்மையாக வைத்துகொள்ளவும், நிலத்தடி தண்ணீர் தொட்டிகள், நீர் சேமிப்பு பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்து மூடிவைக்க பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதில் மக்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு ஆகியவசதிகள் குறித்து பொது மக்களிடமிருந்து வரபெற்ற கோரிக்கையின் அடிப்படையில் உடனடியாக சரிசெய்யப்படவுள்ளது.
உடன் நடவடிக்கை பட்டா இல்லாமல் வீடுகட்டி குடியிருப்பவர்களுக்கு வருவாய் துறை முலம் பட்டா வழங்கபடவுள்ளது. நாள் தோறும் குப்பைகளை அகற்ற நகராட்சி, மற்றும் ஊராக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X