என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலைபார்த்த இடத்திலேயே ரூ.2 லட்சம் மதிப்புள்ள சேலைகளை திருடிய ஊழியர் கைது
Byமாலை மலர்12 Dec 2017 12:06 PM GMT (Updated: 12 Dec 2017 12:07 PM GMT)
பவானிசாகர் அருகே வேலைபார்த்த இடத்திலேயே ரூ.2 லட்சம் மதிப்புள்ள சேலையை திருடி சென்ற ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பவானிசாகர்:
பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுமணி (42). கைத்தறி சேலை தயாரிப்பாளரான இவர் வீட்டிலேயே வியாபாரம் செய்து வந்தார்.
இவரிடம் எரங்காட்டுர் கிராமத்தை சேர்ந்தரவிக் குமார் (22) என்பவர் குமாஸ்தாவாக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கடையில் வைக்கப்பட்டிருந்ந சேலைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது.
இதையடுத்து கடையில் பணிபுரிபவர்களை வேலுமணி கவனித்தபோது ரவிக்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து வேலுமணி ரவிக்குமார் மீது பவானிசாகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரவிக்குமாரை விசாரித்த போது ரு.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 80 சேலைகளை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பிறகு சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுமணி (42). கைத்தறி சேலை தயாரிப்பாளரான இவர் வீட்டிலேயே வியாபாரம் செய்து வந்தார்.
இவரிடம் எரங்காட்டுர் கிராமத்தை சேர்ந்தரவிக் குமார் (22) என்பவர் குமாஸ்தாவாக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கடையில் வைக்கப்பட்டிருந்ந சேலைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது.
இதையடுத்து கடையில் பணிபுரிபவர்களை வேலுமணி கவனித்தபோது ரவிக்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து வேலுமணி ரவிக்குமார் மீது பவானிசாகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரவிக்குமாரை விசாரித்த போது ரு.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 80 சேலைகளை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பிறகு சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X