என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்பாக்கம் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
Byமாலை மலர்11 Dec 2017 10:03 AM GMT (Updated: 11 Dec 2017 10:03 AM GMT)
கல்பாக்கம் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 45). மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த 2 மீனவர்களுடன் படகில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றார். அப்போது ராட்ச அலை மோதியதில் படகு கவிழ்ந்தது. இதில் ஸ்டாலின் கடலில் மூழ்கினார். மற்ற 2 பேரும் நீந்தி கரை சேர்ந்தனர்.
மாயமான ஸ்டாலினை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை கூவத்துரை அடுத்த கடலூர் சின்னக்குப்பம் முகத்துவாரத்தில் ஸ்டாலின் உடல் கரை ஒதுங்கியது. சதுரங்கப்பட்டினம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X