என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
Byமாலை மலர்11 Dec 2017 3:30 AM GMT (Updated: 11 Dec 2017 3:30 AM GMT)
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை குறைந்து பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை குறைந்து பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 3 ஆயிரத்து 602 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2 ஆயிரத்து 815 கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர்வரத்து குறைந்திருந்தாலும், தண்ணீர் திறப்பைவிட அதிகமாவே உள்ளதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 78.89 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 79.08 அடியாக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X