என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே மூதாட்டியிடம் 5 பவுன் திருட்டு
Byமாலை மலர்7 Dec 2017 12:18 PM GMT (Updated: 7 Dec 2017 12:18 PM GMT)
மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த மர்ம மனிதன் கம்மலை கழற்றும் போது காதோடு அறுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவிலைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி மருதாயி (வயது 70). இவரது மகன்-மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் மருதாயி மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு அவர் கதவை சாத்தி வைத்துவிட்டு தூங்கினார்.
இதனை பயன்படுத்தி யாரோ மர்ம மனிதன் வீட்டுக்குள் நுழைந்துள்ளான். அவன் மருதாயி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை நைசாக அபேஸ் செய்துள்ளான்.
பின்னர் காதில் கிடந்த தங்கத்தோட்டை கழற்றிய போது, மருதாயி, கண் விழித்து விட்டார். இதனால் பயந்து போன மர்ம மனிதன், காதை அறுத்துவிட்டான்.
இதனால் காயம் அடைந்த மருதாயி திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டனர். அவர்கள், மர்ம மனிதனை பிடிக்க முயலுவதற்குள் அவன் தப்பி ஓடி விட்டான்.
இது தொடர்பாக கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காது அறுக்கப்பட்ட மருதாயி, திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவிலைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி மருதாயி (வயது 70). இவரது மகன்-மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் மருதாயி மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு அவர் கதவை சாத்தி வைத்துவிட்டு தூங்கினார்.
இதனை பயன்படுத்தி யாரோ மர்ம மனிதன் வீட்டுக்குள் நுழைந்துள்ளான். அவன் மருதாயி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை நைசாக அபேஸ் செய்துள்ளான்.
பின்னர் காதில் கிடந்த தங்கத்தோட்டை கழற்றிய போது, மருதாயி, கண் விழித்து விட்டார். இதனால் பயந்து போன மர்ம மனிதன், காதை அறுத்துவிட்டான்.
இதனால் காயம் அடைந்த மருதாயி திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டனர். அவர்கள், மர்ம மனிதனை பிடிக்க முயலுவதற்குள் அவன் தப்பி ஓடி விட்டான்.
இது தொடர்பாக கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காது அறுக்கப்பட்ட மருதாயி, திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X