என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளத்தொடர்பை கண்டித்த பெண் சித்ரவதை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்6 Dec 2017 11:44 AM GMT (Updated: 6 Dec 2017 11:44 AM GMT)
வாடிப்பட்டியில் கள்ளத்தொடர்பை கண்டித்த பெண்னை சித்ரவதை செய்தது தொடர்பாக பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சல்லாகுளத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி சரண்யா (வயது25). இவர் வாடிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
எனது கணவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை கைவிடுமாறு பலமுறை கண்டித்தேன். ஆனால் அவர் கைவிடவில்லை. மேலும் தொடர்ந்து என்னை சித்ரவதை செய்து வருகிறார்.
இதற்கு உடந்தையாக அந்த பெண் உள்பட 2 பேர் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி தினேஷ் குமார், கள்ள தொடர்பு வைத்திருந்த பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சல்லாகுளத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி சரண்யா (வயது25). இவர் வாடிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
எனது கணவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை கைவிடுமாறு பலமுறை கண்டித்தேன். ஆனால் அவர் கைவிடவில்லை. மேலும் தொடர்ந்து என்னை சித்ரவதை செய்து வருகிறார்.
இதற்கு உடந்தையாக அந்த பெண் உள்பட 2 பேர் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி தினேஷ் குமார், கள்ள தொடர்பு வைத்திருந்த பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X