என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெய்வேலி அருகே இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசம்: திருமணத்துக்கு மறுத்த வாலிபர் கைது
Byமாலை மலர்28 Nov 2017 1:36 PM GMT (Updated: 28 Nov 2017 1:36 PM GMT)
நெய்வேலி அருகே இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து திருமணத்துக்கு மறுத்ததால் பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த முதணை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சந்தியா (வயது 23). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
சந்தியா ஊ.மங்கலம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நானும், முதணை பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் வேல்முருகன் (29) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நாங்கள் பல இடங்களுக்கு சென்று வந்தோம்.
அப்போது வேல்முருகன் என்னிடம் ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்தார். இதனை தொடர்ந்து நான் அவரை சந்தித்து என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
மேலும் வேல்முருகனும், அவரது பெற்றோர் கோவிந்தசாமி-இளஞ்சியம் ஆகியோர் என்னை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப் பதிவு செய்து இளம் பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வேல்முருகனை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த முதணை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சந்தியா (வயது 23). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
சந்தியா ஊ.மங்கலம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நானும், முதணை பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் வேல்முருகன் (29) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நாங்கள் பல இடங்களுக்கு சென்று வந்தோம்.
அப்போது வேல்முருகன் என்னிடம் ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்தார். இதனை தொடர்ந்து நான் அவரை சந்தித்து என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
மேலும் வேல்முருகனும், அவரது பெற்றோர் கோவிந்தசாமி-இளஞ்சியம் ஆகியோர் என்னை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப் பதிவு செய்து இளம் பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வேல்முருகனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X