என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே 2 ஆட்டோக்களை திருடிச்சென்ற கும்பல்: போலீசார் விசாரணை
தேனி:
தேனி அருகே கொடுவிலார்பட்டி பள்ளபட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது28). இவர் தேனியில் ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோ திருடு போயிருந்தது.
இதுகுறித்து பழனி செட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் அரப்படிதேவன்பட்டியை சேர்ந்த நல்லமுத்துகாமன், கொடுவிலார்பட்யை சேர்ந்த ராஜ்குமார், சமதர்மபுரம் கபின் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராகீம்(வயது30). இரவு வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோ காணாததால் அதிர்ச்சி அடைந்த சையதுஇப்ராகீம் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து ஒண்டிவீரன் நகர்பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்