என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கிகளுக்கு 2-ந்தேதி விடுமுறை: மத்திய அரசு அறிவிப்பு
Byமாலை மலர்25 Nov 2017 2:21 AM GMT (Updated: 25 Nov 2017 2:21 AM GMT)
மிலாது நபி பண்டிகை தமிழகத்தில் டிசம்பர் 2-ந்தேதி கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மிலாது நபி பண்டிக்கைக்கான பொது விடுமுறை நாளாக டிசம்பர் 1-ந்தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மிலாது நபி பண்டிகை தமிழகத்தில் டிசம்பர் 2-ந்தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதையடுத்து ரிசர்வ் வங்கியும் டிசம்பர் 2-ந்தேதியன்று செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ், தமிழ்நாட்டில் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் டிசம்பர் 2-ந்தேதி வங்கிகளுக்கும் விடுமுறை விடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மிலாது நபி பண்டிக்கைக்கான பொது விடுமுறை நாளாக டிசம்பர் 1-ந்தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மிலாது நபி பண்டிகை தமிழகத்தில் டிசம்பர் 2-ந்தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதையடுத்து ரிசர்வ் வங்கியும் டிசம்பர் 2-ந்தேதியன்று செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ், தமிழ்நாட்டில் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் டிசம்பர் 2-ந்தேதி வங்கிகளுக்கும் விடுமுறை விடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X