என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிணறு தோண்டும்போது மண் சரிந்து சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு
Byமாலை மலர்23 Nov 2017 4:40 PM GMT (Updated: 23 Nov 2017 4:40 PM GMT)
சாயல்குடி அருகே கிணறு தோண்டும்போது மண் சரிந்து சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
சாயல்குடி:
சாயல்குடி அருகே உள்ள வெல்லபட்டியை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 42). இவருடைய உறவினர் மாரிக்கனி (37). இவர்கள் 2 பேரும் சண்முகராஜ் வீட்டில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது 15 அடி ஆழத்தில் தோண்டிக் கொண்டு இருந்தபோது திடீரென மண் சரிந்து அவர்கள் மீது விழுந்தது. கழுத்து பகுதி வரை மண் மூடிய நிலையில் 2 பேரும் உயிருக்கு போராடிய நிலையில் சத்தம் போட்டுள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கம் தலைமையில் தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து வந்து மண்ணை அகற்றி அவர்கள் 2 பேரையும் உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக சாயல்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். சாயல்குடி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சாயல்குடி அருகே உள்ள வெல்லபட்டியை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 42). இவருடைய உறவினர் மாரிக்கனி (37). இவர்கள் 2 பேரும் சண்முகராஜ் வீட்டில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது 15 அடி ஆழத்தில் தோண்டிக் கொண்டு இருந்தபோது திடீரென மண் சரிந்து அவர்கள் மீது விழுந்தது. கழுத்து பகுதி வரை மண் மூடிய நிலையில் 2 பேரும் உயிருக்கு போராடிய நிலையில் சத்தம் போட்டுள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கம் தலைமையில் தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து வந்து மண்ணை அகற்றி அவர்கள் 2 பேரையும் உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக சாயல்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். சாயல்குடி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X