search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாலாப்பேட்டை அருகே பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை
    X

    லாலாப்பேட்டை அருகே பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை

    லாலாப்பேட்டை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    லாலாப்பேட்டை:

    லாலாப்பேட்டை அடுத்த மத்திப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் ரோஜா (வயது17), இவர் லாலாப்பேட்டை அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ரோஜா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து லாலாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×