என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தோவாளை அருகே பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்22 Nov 2017 5:31 PM GMT (Updated: 22 Nov 2017 5:31 PM GMT)
பெண்ணிடம் 8 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்
தோவாளை அருகே அனந்தபத்மநாபபுரத்தை சேர்ந்தவர் ராஜகிருஷ்ணன். இவரது மனைவி ஜானகி (வயது 40). கணவன், மனைவி இருவரும் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
தோவாளை - லாயம் சாலையில் அவர்கள் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஜானகி கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.
இதுபற்றி புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோவாளை அருகே அனந்தபத்மநாபபுரத்தை சேர்ந்தவர் ராஜகிருஷ்ணன். இவரது மனைவி ஜானகி (வயது 40). கணவன், மனைவி இருவரும் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
தோவாளை - லாயம் சாலையில் அவர்கள் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஜானகி கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.
இதுபற்றி புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X