என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து பி.கே.ஆறுமுக பாண்டியன் நீக்கம்: ஜெ.தீபா
Byமாலை மலர்22 Nov 2017 2:59 AM GMT (Updated: 22 Nov 2017 2:59 AM GMT)
பி.கே.ஆறுமுக பாண்டியனை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் நீக்கப்படுகிறார் என ஜெ.தீபா கூறியுள்ளார்.
சென்னை:
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைக்கு களங்கம் ஏற்படும் வகையில் பி.கே.ஆறுமுக பாண்டியன் செயல்படுவதாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரவை தொண்டர்கள் எனக்கு புகார் அனுப்பினார்கள். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் சட்டதிட்டங்களை மீறி கட்டுப்பாடு இல்லாமல், தான் ஒரு மாவட்ட பொறுப்பாளர் என்பதை மறந்து செயல்பட்ட காரணங்களால் பி.கே.ஆறுமுக பாண்டியனை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் 20-ந்தேதி(திங்கட்கிழமை) முதல் நீக்கப்படுகிறார். பேரவை தொண்டர்கள் யாரும் பி.கே.ஆறுமுக பாண்டியனோடு, பேரவை செயல்பாடுகள் குறித்து தொடர்பு கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைக்கு களங்கம் ஏற்படும் வகையில் பி.கே.ஆறுமுக பாண்டியன் செயல்படுவதாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரவை தொண்டர்கள் எனக்கு புகார் அனுப்பினார்கள். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் சட்டதிட்டங்களை மீறி கட்டுப்பாடு இல்லாமல், தான் ஒரு மாவட்ட பொறுப்பாளர் என்பதை மறந்து செயல்பட்ட காரணங்களால் பி.கே.ஆறுமுக பாண்டியனை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் 20-ந்தேதி(திங்கட்கிழமை) முதல் நீக்கப்படுகிறார். பேரவை தொண்டர்கள் யாரும் பி.கே.ஆறுமுக பாண்டியனோடு, பேரவை செயல்பாடுகள் குறித்து தொடர்பு கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X