என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்துணவில் முட்டை வழங்குவது நிறுத்தப்படவில்லை: ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் பதில்
Byமாலை மலர்21 Nov 2017 10:02 AM GMT (Updated: 21 Nov 2017 10:02 AM GMT)
பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சத்துணவுடன் முட்டை தடையின்றி வழங்கப்படுவதாக அமைச்சர் சரோஜா விளக்கமளித்துள்ளார்.
சென்னை:
தமிழக அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முட்டை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் அரசை குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், பல்வேறு கட்சித்தலைவர்கள் இவ்விவகாரத்தில் குரல் எழுப்பியுள்ள நிலையில், இன்று காலை அமைச்சர் சரோஜா மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து, அமைச்சர் சரோஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் முட்டை தடையின்றி வழங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் முட்டை விலை உயர்ந்தாலும், சத்துணவுடன் முட்டை தொடர்ந்து வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான தகவல்களை கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சரோஜா பதிலளித்துள்ளார்.
தமிழக அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முட்டை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் அரசை குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், பல்வேறு கட்சித்தலைவர்கள் இவ்விவகாரத்தில் குரல் எழுப்பியுள்ள நிலையில், இன்று காலை அமைச்சர் சரோஜா மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து, அமைச்சர் சரோஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் முட்டை தடையின்றி வழங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் முட்டை விலை உயர்ந்தாலும், சத்துணவுடன் முட்டை தொடர்ந்து வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான தகவல்களை கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சரோஜா பதிலளித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X