என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோயம்பேடு பஸ்நிலையத்தில் பெண்ணிடம் 12 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்21 Nov 2017 9:48 AM GMT (Updated: 21 Nov 2017 9:48 AM GMT)
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 12 பவுன் நகை மற்றும் 250 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
கே.கே.நகர் அருகே எம். ஜி.ஆர். நகர் சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பாரதி. இவர் இன்று காலை உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்தவாசி செல்ல கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.
இரண்டாவது பிளாட் பாரத்தில் வந்தவாசி செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தார் பஸ் புறப்பட்டு சிறிது தூரம் சென்றபோது தன் கைப்பை கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் 12பவுன் நகை மற்றும் 250 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தது. மர்ம நபர்கள் கொள்ளை அடித்தது தெரிய வந்தது. இதுகுறித்து பஸ் நிலையம் போலீசில் பாரதி புகார் அளித்தார்.
கே.கே.நகர் அருகே எம். ஜி.ஆர். நகர் சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பாரதி. இவர் இன்று காலை உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்தவாசி செல்ல கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.
இரண்டாவது பிளாட் பாரத்தில் வந்தவாசி செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தார் பஸ் புறப்பட்டு சிறிது தூரம் சென்றபோது தன் கைப்பை கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் 12பவுன் நகை மற்றும் 250 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தது. மர்ம நபர்கள் கொள்ளை அடித்தது தெரிய வந்தது. இதுகுறித்து பஸ் நிலையம் போலீசில் பாரதி புகார் அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X