என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவேற்காட்டில் போலீஸ் விசாரணைக்கு பயந்து 15 வயது சிறுவன் தற்கொலை
Byமாலை மலர்21 Nov 2017 9:12 AM GMT (Updated: 21 Nov 2017 9:12 AM GMT)
திருவேற்காட்டில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக போலீஸ் விசாரணைக்கு பயந்து 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டான்.
பூந்தமல்லி:
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சின்னா. இவரது மனைவி ஜெயசிலி. இவர்கள் அயப்பாக்கம் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். குடும்பத்துடன் திருவேற்காட்டில் தங்கி உள்ளனர்.
இவர்களது 3-வது மகன் டேவிட் (15) நேற்று திடீரென்று மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர்.
இந்த நிலையில் இன்று காலை திருவேற்காடு அபிராமி நகரில் உள்ள உறவினர் வீட்டில் சிறுவன் டேவிட் தூக்கில் பிணமாக தொங்கினான்.
இதனால் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிறுவன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கூறுகையில், “எனது மகனை மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக திருவேற்காடு போலீசார் கடந்த 2 தினங்களாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அவனுடன் பழகிய நண்பர்கள் திருட்டில் ஈடுபட்டதாக கூறி விசாரித்துள்ளனர்.
இன்று காலையும் விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறியிருந்தனர். இதனால் அவன் பயத்தில் இருந்து வந்தான். இதில் அவன் தற்கொலை செய்துள்ளான்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சின்னா. இவரது மனைவி ஜெயசிலி. இவர்கள் அயப்பாக்கம் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். குடும்பத்துடன் திருவேற்காட்டில் தங்கி உள்ளனர்.
இவர்களது 3-வது மகன் டேவிட் (15) நேற்று திடீரென்று மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர்.
இந்த நிலையில் இன்று காலை திருவேற்காடு அபிராமி நகரில் உள்ள உறவினர் வீட்டில் சிறுவன் டேவிட் தூக்கில் பிணமாக தொங்கினான்.
இதனால் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிறுவன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கூறுகையில், “எனது மகனை மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக திருவேற்காடு போலீசார் கடந்த 2 தினங்களாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அவனுடன் பழகிய நண்பர்கள் திருட்டில் ஈடுபட்டதாக கூறி விசாரித்துள்ளனர்.
இன்று காலையும் விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறியிருந்தனர். இதனால் அவன் பயத்தில் இருந்து வந்தான். இதில் அவன் தற்கொலை செய்துள்ளான்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X