என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு ரூ.174 கோடி அனுப்பி முறைகேடு: சி.பி.ஐ. விசாரணை
Byமாலை மலர்21 Nov 2017 5:12 AM GMT (Updated: 21 Nov 2017 5:12 AM GMT)
சென்னையில் உள்ள 6 நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தது போல், போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.174 கோடி வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளதை சி.பி.ஐ. போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் உள்ள 6 நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தது போல், போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.174 கோடி வெளிநாடுகளுக்கு அனுப்பி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதை சி.பி.ஐ. போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்டேட் பாங்க் ஆப் பிகானர் அன்ட் ஜெய்ப்பூர் என்ற வங்கியின் சென்னை கிளைகள் மூலம் இதுதொடர்பான பண பரிமாற்றம் நடந்தது தெரியவந்துள்ளது.6 நிறுவனங்கள் மூலம் 486 முறை வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்பியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு மேலே குறிப்பிடப்பட்ட வங்கியின் 3 அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டுள்ளனர்.
இதுபற்றி சி.பி.ஐ. போலீசார் 3 வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 6 நிறுவனங்கள் மீதும், அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை முடிந்த பிறகு கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
சென்னையில் உள்ள 6 நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தது போல், போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.174 கோடி வெளிநாடுகளுக்கு அனுப்பி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதை சி.பி.ஐ. போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்டேட் பாங்க் ஆப் பிகானர் அன்ட் ஜெய்ப்பூர் என்ற வங்கியின் சென்னை கிளைகள் மூலம் இதுதொடர்பான பண பரிமாற்றம் நடந்தது தெரியவந்துள்ளது.6 நிறுவனங்கள் மூலம் 486 முறை வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்பியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு மேலே குறிப்பிடப்பட்ட வங்கியின் 3 அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டுள்ளனர்.
இதுபற்றி சி.பி.ஐ. போலீசார் 3 வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 6 நிறுவனங்கள் மீதும், அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை முடிந்த பிறகு கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X