என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டறம்பள்ளியில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்19 Nov 2017 5:17 PM GMT (Updated: 19 Nov 2017 5:18 PM GMT)
நாட்டறம்பள்ளியில் பதுக்கி வைக்கிப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி சோம நாயக்கன்பட்டி ரெயில் நிலையம் அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கப்பட்டிருப்பதாக வட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடிக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை செய்தனர்.
அப்போது சுமார் 500 கிலோ ரேஷன் அரிசியை சிறு, சிறு மூட்டைகளாக முட்புதரில் பதுக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X