என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரி மோதி காவலாளி பலி: டிரைவர் கைது
Byமாலை மலர்18 Nov 2017 10:29 AM GMT (Updated: 18 Nov 2017 10:29 AM GMT)
சாலையை கடந்து சென்ற காவலாளி சரக்கு லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகமலை புதுக்கோட்டை:
மதுரை செக்கானூரணி அருகே உள்ள கே. புளியங்குளத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன். இவரது மகன் சரவணன் (வயது 45). கப்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இன்று காலை 9 மணியளவில் அச்சம்பத்து அருகே 4 வழிச்சாலை பகுதியில் சரவணன் நடந்து சென்றார். அங்குள்ள கடைக்கு வந்து டீ குடித்து விட்டு நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்ததில் சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
நரசிங்கத்தைச் சேர்ந்த சரக்கு லாரி டிரைவர் இளையராஜாவை, நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X