என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரம்மதேசம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்15 Nov 2017 10:01 AM GMT (Updated: 15 Nov 2017 10:02 AM GMT)
பிரம்மதேசம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் வயிற்று வலியினால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசத்தை அடுத்த எண்டியூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி இவரது மகன் அசோக்(வயது21) இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அசோக் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் அசோக்கை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அசோக் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து புகாரின் பேரில் பிரம்மதேசம் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அசோக் வயிற்று வலியினால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசத்தை அடுத்த எண்டியூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி இவரது மகன் அசோக்(வயது21) இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அசோக் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் அசோக்கை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அசோக் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து புகாரின் பேரில் பிரம்மதேசம் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அசோக் வயிற்று வலியினால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X