என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமேசுவரத்தில் மழைக்கு பள்ளி கட்டிடம் இடிந்தது
Byமாலை மலர்14 Nov 2017 10:35 AM GMT (Updated: 14 Nov 2017 10:35 AM GMT)
ராமேசுவரத்தில் இரவு பெய்த மழைக்கு பள்ளி கட்டிடத்தின் முகப்பு இடிந்து விழுந்தது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பரமக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
ராமேசுவரம் அருகே கம்பை கிராமத்தில் நேற்று பெய்த மழைக்கு அரசு ஆரம்பப்பள்ளியின் முகப்பு கட்டிடம் நள்ளிரவு 2 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் கட்டிடம் இடிந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மதுரை மாவட்டத்திலும் இன்று அதிகாலை மழை பெய்தது. மதுரை நகர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X