என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 7-ம் வகுப்பு மாணவன் பலி
Byமாலை மலர்13 Nov 2017 11:49 AM GMT (Updated: 13 Nov 2017 11:49 AM GMT)
அரூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 7-ம் வகுப்பு மாணவன் பலியானார். உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கம்பைநல்லூர்:
தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த மோப்பரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சிவா (13) தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிவா அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து 2 மணி நேரத்தில் உயிழந்து உள்ளார்.
உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்றும் அவர்கள் சிறுவனுக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X