என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குருவிகுளம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
Byமாலை மலர்13 Nov 2017 10:31 AM GMT (Updated: 13 Nov 2017 10:31 AM GMT)
குருவிகுளம் அருகே இரண்டு குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அடுத்த குருவிகுளம் அருகே உள்ள கீழரெங்கையாபுரத்தை சேர்ந்தவர் காசிப்பாண்டி (வயது 62). இவரது மகள் இளவரசி (27). இவருக்கு திருமணமாகி தனுஷ்கா (5), முதலாளி (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தவர் தந்தை வீட்டில் இருந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வயலுக்கு சென்று விட்டு வந்த காசிப்பாண்டி வீட்டில் மகள் மற்றும் பேரக்குழந்தைகள் யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பல இடங்களில் தேடி பார்த்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் காசிப்பாண்டி இது குறித்து குருவிகுளம் போலிசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து 2 குழந்தைகளுடன் மாயமான இளவரசியை தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அடுத்த குருவிகுளம் அருகே உள்ள கீழரெங்கையாபுரத்தை சேர்ந்தவர் காசிப்பாண்டி (வயது 62). இவரது மகள் இளவரசி (27). இவருக்கு திருமணமாகி தனுஷ்கா (5), முதலாளி (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தவர் தந்தை வீட்டில் இருந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வயலுக்கு சென்று விட்டு வந்த காசிப்பாண்டி வீட்டில் மகள் மற்றும் பேரக்குழந்தைகள் யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பல இடங்களில் தேடி பார்த்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் காசிப்பாண்டி இது குறித்து குருவிகுளம் போலிசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து 2 குழந்தைகளுடன் மாயமான இளவரசியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X