என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்குறிச்சியில் ‘வாக்கி டாக்கி’யை தொலைத்த போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு
Byமாலை மலர்6 Nov 2017 9:56 AM GMT (Updated: 6 Nov 2017 9:56 AM GMT)
பணியின் போது ‘வாக்கி டாக்கி’யை தொலைத்த போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ரவி என்பவர் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி நகர பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது அவர் வைத்திருந்த காவல்துறைக்கு சொந்தமான வாக்கி டாக்கியை ரவி தொலைத்து விட்டார்.
இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர், பணியின் போது அலட்சியமாக இருந்ததாக கூறி ஏட்டு ரவியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ரவி என்பவர் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி நகர பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது அவர் வைத்திருந்த காவல்துறைக்கு சொந்தமான வாக்கி டாக்கியை ரவி தொலைத்து விட்டார்.
இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர், பணியின் போது அலட்சியமாக இருந்ததாக கூறி ஏட்டு ரவியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X