என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளையான்குடி அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்1 Nov 2017 11:53 AM GMT (Updated: 1 Nov 2017 11:53 AM GMT)
இளையான்குடி அருகே திருமண ஏற்பாடுகள் பிடிக்காததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை:
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள நல்லுகுறிச்சியைச் சேர்ந்தவர் விஜயராமன். இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 21).
இவர் சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள துகவூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்தார்.
அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருஷ்ணவேணி விஷம் குடித்து தற்கொலை செய்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
திருமண ஏற்பாடுகள் பிடிக்காததால் கிருஷ்ணவேணி தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X