என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அழகு நிலையம் - மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியவர் கைது
Byமாலை மலர்21 Oct 2017 5:28 PM GMT (Updated: 21 Oct 2017 5:28 PM GMT)
சேலத்தில் அழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியவரை போலீசார் கைது செய்தனர். 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் மாநகர பகுதியில் அழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டர் என்ற பெயர்களில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சோதனை நடத்த அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
அதன் பேரில் அழகாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் தலைமையிலான காவலர்கள் அதிரடி சோதனை மேற் கொண்டனர்.
அதில் அழகாபுரம் காவல்நிலைய எல்லைக் குட்பட்ட பிருந்தாவன் சாலையில் டியூ ரேய்ஸ் பேமிலி சலூன் என்ற அழகு நிலையத்தில் சேலம் குமரன் தெருவை சேர்ந்த விஸ்வநாதன் மகன் இளங்கோ என்பவர் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது.
இதன் பேரில் அழகாபுரம் காவல் நிலையத்தில் விபச்சார வழக்கு பதிவு செய்யப்பட்டு இளங்கோவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
பாதிக்கப்பட்ட 2 பெண்களையும் மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இது போல் அழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டர் என்ற பெயர்களில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினால் சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சேலம் மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாநகர பகுதியில் அழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டர் என்ற பெயர்களில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சோதனை நடத்த அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
அதன் பேரில் அழகாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் தலைமையிலான காவலர்கள் அதிரடி சோதனை மேற் கொண்டனர்.
அதில் அழகாபுரம் காவல்நிலைய எல்லைக் குட்பட்ட பிருந்தாவன் சாலையில் டியூ ரேய்ஸ் பேமிலி சலூன் என்ற அழகு நிலையத்தில் சேலம் குமரன் தெருவை சேர்ந்த விஸ்வநாதன் மகன் இளங்கோ என்பவர் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது.
இதன் பேரில் அழகாபுரம் காவல் நிலையத்தில் விபச்சார வழக்கு பதிவு செய்யப்பட்டு இளங்கோவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
பாதிக்கப்பட்ட 2 பெண்களையும் மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இது போல் அழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டர் என்ற பெயர்களில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினால் சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சேலம் மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X